வேதம் is a பூதம்!
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
கோயில் கருவறையில் சொல்லும் மந்திரங்கள்.. வேதம் கிடையாது!
Sanskrit சுலோகம் என்றாலே, வேதம் எ. கற்பனை செய்து கொள்ளாதீர்!:)
கருவறையில் சொல்லப்படுவது,
எளிய பிற்கால அர்ச்சனை/ துதிகள் மட்டுமே!
வேதங்கள்.. உருவ வழிபாட்டைப் பழிக்கின்றன!
(அதாதோ கர்ம ஜிக்ஞாச)
கோயில் கருவறையில் சொல்லும் மந்திரங்கள்.. வேதம் கிடையாது!
Sanskrit சுலோகம் என்றாலே, வேதம் எ. கற்பனை செய்து கொள்ளாதீர்!:)
கருவறையில் சொல்லப்படுவது,
எளிய பிற்கால அர்ச்சனை/ துதிகள் மட்டுமே!
வேதங்கள்.. உருவ வழிபாட்டைப் பழிக்கின்றன!
(அதாதோ கர்ம ஜிக்ஞாச)
வேதங்கள் = உருவ வழிபாடு எதிர்ப்பவை!
न तस्य प्रतिमा अस्ति / ந தஸ்ய பிரதிமா அஸ்தி
(யஜூர் வேதம் 32:3)
இறைவன், பிரதிமையில் (சிலை) அடங்காது!
பிரதிமையில் அடங்க மாட்டான் எனில்..
கோயில்களில், ஏன் வேத பிராமணீயம்?
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!
ஆதிகுடி வழிபாட்டின் களவு!
न तस्य प्रतिमा अस्ति / ந தஸ்ய பிரதிமா அஸ்தி
(யஜூர் வேதம் 32:3)
இறைவன், பிரதிமையில் (சிலை) அடங்காது!
பிரதிமையில் அடங்க மாட்டான் எனில்..
கோயில்களில், ஏன் வேத பிராமணீயம்?
அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!
ஆதிகுடி வழிபாட்டின் களவு!
உருவ வழிபாடும் பிராமணீயமும்!
अन्धं तमः प्रविशन्ति येऽसंभुतिमउपासते
அந்தம் தம
பிரவிசந்தி யே அஸம்பூதிம் உபாசதே
(யஜூர் வேதம்)
எங்குமுள இறையை நாடாமல்
கல்லை/பஞ்சபூதப் படிமத்தை ஆராதிப்போர்
இருள்/நரகம் புகுவர்!
நரகம் எ. சொல்லிட்டு
ஏனய்யா பிராமணர்கள்
உருவ வழிபாடு செய்கிறார்கள்?
अन्धं तमः प्रविशन्ति येऽसंभुतिमउपासते
அந்தம் தம
பிரவிசந்தி யே அஸம்பூதிம் உபாசதே
(யஜூர் வேதம்)
எங்குமுள இறையை நாடாமல்
கல்லை/பஞ்சபூதப் படிமத்தை ஆராதிப்போர்
இருள்/நரகம் புகுவர்!
நரகம் எ. சொல்லிட்டு
ஏனய்யா பிராமணர்கள்
உருவ வழிபாடு செய்கிறார்கள்?
பிராமணர்கள்.. கோயில்/ உருவ வழிபாட்டை..
வேத காலத்தில் எதிர்த்தவர்கள்!
கர்மாக்களே போதும் (அக்னி/ யக்ஞம்)
உருவப் பூசை தவறு! எ. மீமாம்சைக் கொள்கை!
ஆனால்.. அரசன் மூலமாகப் பீடம் ஏறினாலும்
மக்களின் சமூக அதிகாரம் கைப்பற்ற,
தங்கள் வேதத்தையே விடுத்து
ஆதிகுடி வழிபாட்டில் ஈஷிக் கொண்டார்கள்!
வேத காலத்தில் எதிர்த்தவர்கள்!
கர்மாக்களே போதும் (அக்னி/ யக்ஞம்)
உருவப் பூசை தவறு! எ. மீமாம்சைக் கொள்கை!
ஆனால்.. அரசன் மூலமாகப் பீடம் ஏறினாலும்
மக்களின் சமூக அதிகாரம் கைப்பற்ற,
தங்கள் வேதத்தையே விடுத்து
ஆதிகுடி வழிபாட்டில் ஈஷிக் கொண்டார்கள்!
நடுகல், மாயோன்/சேயோன் வழிபாடு
மக்களிடம் பரவிக் கிடந்ததை
மாற்ற முடியாத வேதப் பார்ப்பான்..
தன்னை மாற்றிக்கொண்டான் அதிகாரத்துக்காக!
கர்மா/ மீமாம்சை
அக்னி, இந்திரன், மித்ரன், ஸோமன்
தங்கள் வேதக் கடவுள்களையே கைவிட்டு..
வேதம் -> புராணம் என்று மாறி
ஆதிகுடி வழிபாடு களவாடிக் கொண்டான்!
மக்களிடம் பரவிக் கிடந்ததை
மாற்ற முடியாத வேதப் பார்ப்பான்..
தன்னை மாற்றிக்கொண்டான் அதிகாரத்துக்காக!
கர்மா/ மீமாம்சை
அக்னி, இந்திரன், மித்ரன், ஸோமன்
தங்கள் வேதக் கடவுள்களையே கைவிட்டு..
வேதம் -> புராணம் என்று மாறி
ஆதிகுடி வழிபாடு களவாடிக் கொண்டான்!
பிராமணீயத்துக்கு, கடவுள் முக்கியமல்ல!
பிராமணீயத்துக்கு, அதிகாரமே முக்கியம்!
அதனால் தான்..
தம் வேதக் கடவுள்களையே, கைவிட முடிந்தது!
ஆதிகுடி மக்களை, அடிமைப்படுத்த முடிந்தது!
வேதங்களில்.. ஒரு கோயில் கூட இருக்காது!
கோயில்/சிலை.. யாவும்
ஆதிகுடி மக்களின்.. நடுகல்/கோட்டங்களே!
பிராமணீயத்துக்கு, அதிகாரமே முக்கியம்!
அதனால் தான்..
தம் வேதக் கடவுள்களையே, கைவிட முடிந்தது!
ஆதிகுடி மக்களை, அடிமைப்படுத்த முடிந்தது!
வேதங்களில்.. ஒரு கோயில் கூட இருக்காது!
கோயில்/சிலை.. யாவும்
ஆதிகுடி மக்களின்.. நடுகல்/கோட்டங்களே!
எந்தக் கோயில் அர்ச்சகனுக்கும்
முறையாக வேதம் தெரியாது!
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
அவன் கோயிலில் சொல்வதெல்லாம்
எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!
வேதம் சொல்ல
தனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!
பிராமணாள்லயே ஒசந்தவா!:)
அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!
ஏனெனில்..
வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!
முறையாக வேதம் தெரியாது!
அவன் கோயிலில் சொல்வதெல்லாம்
எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!
வேதம் சொல்ல
தனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!
பிராமணாள்லயே ஒசந்தவா!:)
அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!
ஏனெனில்..
வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!
எனவே.. கோயிலில் சொல்லப்படும்
ஸ்லோகம் யாவும்= வேதம்!
எ. பிழையாக எண்ணிக் கொள்ளாதீர்:)
In Fact, கோயிலுக்கும் வேதத்துக்கும்..
யாதொரு தொடர்பும் இல்லை!
கோயில் அர்ச்சக வேலைக்கு
வேதம் தெரிய வேண்டிய தேவையும் இல்லை!
வேத பாராயணம்
சிவாச்சாரிகள்/பட்டர்கள் செய்வதில்லை!
அது வேற பிராமணாள்!:)
ஸ்லோகம் யாவும்= வேதம்!
எ. பிழையாக எண்ணிக் கொள்ளாதீர்:)
In Fact, கோயிலுக்கும் வேதத்துக்கும்..
யாதொரு தொடர்பும் இல்லை!
கோயில் அர்ச்சக வேலைக்கு
வேதம் தெரிய வேண்டிய தேவையும் இல்லை!
வேத பாராயணம்
சிவாச்சாரிகள்/பட்டர்கள் செய்வதில்லை!
அது வேற பிராமணாள்!:)
வேத காலப் பிராமணர்கள்..
சமூக அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> புராணம் எ. மாறிக் கொண்டனர்!
புராணம்= ஆதிகுடித் தெய்வம், திருட்டுக் கதை!
கோயில் அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> ஆகமம் எ. மாறிக் கொண்டனர்!
ஆகமம்= ஆதிகுடிக் கோயில், திருட்டு முறை!
ஆகமத்தில், ஒரு மண்ணும் கிடையாது!
சமூக அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> புராணம் எ. மாறிக் கொண்டனர்!
புராணம்= ஆதிகுடித் தெய்வம், திருட்டுக் கதை!
கோயில் அதிகாரம் பெற விரும்பியதால்
வேதம்-> ஆகமம் எ. மாறிக் கொண்டனர்!
ஆகமம்= ஆதிகுடிக் கோயில், திருட்டு முறை!
ஆகமத்தில், ஒரு மண்ணும் கிடையாது!
ஆகமம் வெறும் Factory Work Instruction தான்!
சாஸ்திர அந்தஸ்து கூடக் கிடையாது!
வேத/ புராண/ இதிகாச
ஸ்ருதி/ ஸ்மிருதி
எந்த வரிசையிலும், ஆகமம் இடம் பெறாது!
அய்யோ, ஆகமம் மீறல்..
என்று எவனாச்சும் போலி Sound விட்டால்
உன் ஆகமம்.. எந்த வேத/சாஸ்திரம்?
என்று கேளுங்க! பதில் வரவே வராது!
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
சாஸ்திர அந்தஸ்து கூடக் கிடையாது!
வேத/ புராண/ இதிகாச
ஸ்ருதி/ ஸ்மிருதி
எந்த வரிசையிலும், ஆகமம் இடம் பெறாது!
அய்யோ, ஆகமம் மீறல்..
என்று எவனாச்சும் போலி Sound விட்டால்
உன் ஆகமம்.. எந்த வேத/சாஸ்திரம்?
என்று கேளுங்க! பதில் வரவே வராது!
Read on Twitter
கோயில் கருவறையில் சொல்லும் மந்திரங்கள்.. வேதம் கிடையாது!Sanskrit சுலோகம் என்றாலே, வேதம் எ. கற்பனை செய்து கொள்ளாதீர்!:)கருவறையில் சொல்லப்படுவது,எளிய பிற்கால அர்ச்சனை/ துதிகள் மட்டுமே!வேதங்கள்.. உருவ வழிபாட்டைப் பழிக்கின்றன! (அதாதோ கர்ம ஜிக்ஞாச)" title="வேதம் is a பூதம்!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">கோயில் கருவறையில் சொல்லும் மந்திரங்கள்.. வேதம் கிடையாது!Sanskrit சுலோகம் என்றாலே, வேதம் எ. கற்பனை செய்து கொள்ளாதீர்!:)கருவறையில் சொல்லப்படுவது,எளிய பிற்கால அர்ச்சனை/ துதிகள் மட்டுமே!வேதங்கள்.. உருவ வழிபாட்டைப் பழிக்கின்றன! (அதாதோ கர்ம ஜிக்ஞாச)" class="img-responsive" style="max-width:100%;"/>
அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!ஆதிகுடி வழிபாட்டின் களவு!" title="வேதங்கள் = உருவ வழிபாடு எதிர்ப்பவை!न तस्य प्रतिमा अस्ति / ந தஸ்ய பிரதிமா அஸ்தி(யஜூர் வேதம் 32:3)இறைவன், பிரதிமையில் (சிலை) அடங்காது!பிரதிமையில் அடங்க மாட்டான் எனில்..கோயில்களில், ஏன் வேத பிராமணீயம்?https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!ஆதிகுடி வழிபாட்டின் களவு!">
அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!ஆதிகுடி வழிபாட்டின் களவு!" title="வேதங்கள் = உருவ வழிபாடு எதிர்ப்பவை!न तस्य प्रतिमा अस्ति / ந தஸ்ய பிரதிமா அஸ்தி(யஜூர் வேதம் 32:3)இறைவன், பிரதிமையில் (சிலை) அடங்காது!பிரதிமையில் அடங்க மாட்டான் எனில்..கோயில்களில், ஏன் வேத பிராமணீயம்?https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">அங்கு தான் பார்ப்பனீய வரலாறு ஒளிந்துள்ளது!ஆதிகுடி வழிபாட்டின் களவு!">
அவன் கோயிலில் சொல்வதெல்லாம்எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!வேதம் சொல்லதனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!பிராமணாள்லயே ஒசந்தவா!:)அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!ஏனெனில்..வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!" title="எந்தக் கோயில் அர்ச்சகனுக்கும்முறையாக வேதம் தெரியாது!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">அவன் கோயிலில் சொல்வதெல்லாம்எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!வேதம் சொல்லதனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!பிராமணாள்லயே ஒசந்தவா!:)அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!ஏனெனில்..வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!">
அவன் கோயிலில் சொல்வதெல்லாம்எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!வேதம் சொல்லதனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!பிராமணாள்லயே ஒசந்தவா!:)அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!ஏனெனில்..வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!" title="எந்தக் கோயில் அர்ச்சகனுக்கும்முறையாக வேதம் தெரியாது!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">அவன் கோயிலில் சொல்வதெல்லாம்எளிய தியான சுலோக/அர்ச்சனைகளே!வேதம் சொல்லதனியாகத் திரிவேதி, சதுர்வேதிகள் உள்ளனர்!பிராமணாள்லயே ஒசந்தவா!:)அவர்கள், கருவறை நுழைய மாட்டார்கள்!ஏனெனில்..வேதம், உருவ வழிபாட்டைப் பழிப்பதால்!">
" title="ஆகமம் வெறும் Factory Work Instruction தான்!சாஸ்திர அந்தஸ்து கூடக் கிடையாது!வேத/ புராண/ இதிகாசஸ்ருதி/ ஸ்மிருதிஎந்த வரிசையிலும், ஆகமம் இடம் பெறாது!அய்யோ, ஆகமம் மீறல்..என்று எவனாச்சும் போலி Sound விட்டால்உன் ஆகமம்.. எந்த வேத/சாஸ்திரம்?என்று கேளுங்க! பதில் வரவே வராது!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">" class="img-responsive" style="max-width:100%;"/>